சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேச அணியை வீழ்த்தியது. இந்த லீக் ஆட்டம் திருநெல்வேலி்யில் நடைபெற்று வந்தது.
மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 225, 2-வது இன்னிங்ஸில் 238 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 289 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் அணி விளையாடியது. நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தின் போது 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை ஜார்க்கண்ட் வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago