சென்னை: ஆகஸ்ட் 15 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னை நேரு விளையாட்டரங்கில் 54-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இதில் 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியின் வாயிலாக வரும் செப்டம்பர் 19 முதல் 22-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் இருபாலருக்கும் மொத்தம் 48 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதி 16, 20 வயதுக்கு உட்பட்டோருக்கும் 12, 14 மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஆகஸ்ட் 26-ம் தேதியும் போட்டிகள் நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago