ஈரோடு: லாட்வியா நாட்டின் ரீகா நகரில் நடந்த 13-வது ரீகா டெக்னிகல் யூனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் பங்கேற்றார். கடந்த 3-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 24 நாடுகளில் இருந்து 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் இனியன் 10 புள்ளிகளை பெற்று பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
47 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago