பாரிஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் ஸ்ரீஜா அகுலா அபாரம்

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, ஸ்வீடன் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்ரீஜா அகுலா அபாரமாக விளையாடி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் கிறிஸ்டினாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE