தேசிய கூடைப்பந்து போட்டி

By செய்திப்பிரிவு

ஸ்ரீராகவேந்திரா கூடைப்பந்து கிளப் சார்பில் செயின்ட் ஜோசப்-ஸ்ரீராகவேந்திரா அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் நாளை தொடங்குகிறது.

14-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் 32 அணிகளும், மகளிர் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கு செயின்ட் ஜோசப் குழுமம் ரூ.3 லட்சம் ஸ்பான்சர் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்