இந்தியா-பாலஸ்தீன அணிகள் இடையே நட்பு ரீதியிலான இரு கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. போட்டி நடைபெறும் மைதானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாலஸ்தீனத்துடன் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியா விளையாடியது. கொச்சியில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனத்திடம் தோல்வி கண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago