விம்பிள்டன் டென்னிஸ் | கால் இறுதியில் ஜெசிகா பெகுலா

By செய்திப்பிரிவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 60-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் லெசியா சுரென்கோவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜெசிகா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

42-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 2-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவிடம் 2-6, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்