கும்பகோணம்: சித்திரைப் பெருவிழாவையொட்டி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் 28-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
கும்பகோணம் வட்டம், சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா தொடங்குகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 28-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழாக்காலங்களில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. பிரதான விழாவான வரும் மே 2-ம் தேதி தன்னைத்தானே பூஜித்தலும், மே 6-ம் தேதி திருத்தேரோட்டமும், 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 8-ம் தேதி சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
14 days ago