திருப்பதி: கோதண்டராமர் கோயிலில் நேற்று பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, கருடன் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிதங்க கொடி மரத்தில் ஏற்றப் பட்டது.
வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவில், 22-ம் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ம் தேதி கருட சேவை, 25-ம் தேதி அனுமன் வாகனங்களில் சுவாமி திருஉலா நடைபெற உள்ளது. பின்னர், 27-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் 28-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago