திருமலை: தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை இம்மாதம் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, திருமலையில் அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, உற்சவர்கள், தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். பின்னர் அனைவருக்கும் ‘உகாதி பச்சடி’ பிரசாதமாக வழங்கப்படும்.
21-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடத்தப்பட உள்ளது. இதில், பல்வேறு வாசனை திரவியங்களால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. அதனால் அன்று அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதி ஆகிய இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
17 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
21 days ago
ஆன்மிகம்
22 days ago
ஆன்மிகம்
22 days ago