15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை திருமலையில் பவித்ரோற்சவம்

By செய்திப்பிரிவு

திருமலையில் ஆண்டுதோறும் தொடர்ந்து 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த பவித்ரோற்சவம் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதி பவித்ர பிரதிஷ்டை, 16-ம் தேதி பவித்ர சமர்ப்பணம், 17-ம் தேதி பவித்ர பூர்ணாஹுதி நடைபெற உள்ளது.

இந்த பவித்ரோற்சவத்தில் தினமும் கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சிகளும், ஹோமம், பூஜைகளும் நடைபெறும். இந்த பவித்ரோற்சவத்தையொட்டி, 3 நாட்களும் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை ரத்து செய்வதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

13 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

15 days ago

மேலும்