திருமலையில் ஆண்டுதோறும் தொடர்ந்து 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த பவித்ரோற்சவம் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதி பவித்ர பிரதிஷ்டை, 16-ம் தேதி பவித்ர சமர்ப்பணம், 17-ம் தேதி பவித்ர பூர்ணாஹுதி நடைபெற உள்ளது.
இந்த பவித்ரோற்சவத்தில் தினமும் கோயிலில் திருமஞ்சன நிகழ்ச்சிகளும், ஹோமம், பூஜைகளும் நடைபெறும். இந்த பவித்ரோற்சவத்தையொட்டி, 3 நாட்களும் நடைபெறும் சில ஆர்ஜித சேவைகளை ரத்து செய்வதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
18 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
14 days ago
ஆன்மிகம்
15 days ago