ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்

By செய்திப்பிரிவு

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று முன்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

தொடர்ந்து, மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கனு மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பாரிவேட்டை நடத்திய படி தெற்கு வாசல் கடை வீதிகளில் உலா வந்தார். அதன் பின், மூலஸ் தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

12 days ago

ஆன்மிகம்

14 days ago

ஆன்மிகம்

17 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

20 days ago

ஆன்மிகம்

20 days ago

மேலும்