திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று முன்தினம் கூறியதாவது: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
டிசம்பர் 23-ம் தேதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 10-ம் தேதி முதல் தினமும் 22,500 வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படும். 20 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் 4 லட்சத்து 25 ஆயிரம் இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago
ஆன்மிகம்
13 days ago