தீவிரவாதம் 2 பக்கமும் முனையுள்ள கத்தி - சின்னப்பன்

செய்தி:>தீவிரவாதிகளை தீவிரவாதிகளால் வேரறுப்போம்: பாகிஸ்தானுக்கு மனோகர் பாரிக்கர் மறைமுக எச்சரிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சின்னப்பன் கருத்து:

தீவிரவாதத்தை தீவிரவாதிகளை வைத்து வேரருக்கமுடியாது. அப்புறம் இந்தியாவுக்குக்கும் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் வித்தியாசம் தெரியாது.

அந்த 2 நாடுகளும் தீவிரவாதத்தால் படும் பாட்டை வைத்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். தீவிரவாதம் 2 பக்கமும் முனையுள்ள கத்தி.

இவரது வார்த்தைகள் மிகத்தவறானவை; ஏற்கனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் ராணுவமும் பாக்கிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதங்களுக்கு இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

இவரது சொற்கள் அதை ஆமோதிப்பது போல் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம்! தவிர நமது ராணுவத்தினரை அவமதிப்பதுபோலவும் தெரிகிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்