இயற்கையல்ல, லஞ்சமே மனிதனை சாகடிக்கிறது: சசிபாலன்

By செய்திப்பிரிவு

செய்தி:>நேபாள நிலநடுக்கம் சொல்லும் சேதி

தி இந்து ஆன்லைன் வாசகர் சசிபாலன் கருத்து:

பூமியில் ஒரு சிறிய அசைவு ஏற்படாத நிலையில் கூட சென்னை -மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம், கட்டிக் கொண்டிருக்கும் போதே பொலபொலவென்று விழுந்து நொறுங்கி பலரை பலி கொண்டது.

இதில் பூமி அதிர்வு வேறு ஏற்பட்டால் இது போன்ற தரமற்ற கட்டிடங்களில் வசிக்கும் பல லட்ச மக்களின் கதி என்னவாகும்? ஆட்சியாளர்களின் பணத்தாசை காரணமாகவே விதி மீறல் கட்டிடங்கள் பெருமளவில் கட்ட அனுமதிக்கப்படுகிறது.

எனவே இயற்கை மனிதனை சாகடிப்பதில்லை. ஆட்சியாளர்களின் லஞ்ச லாவண்யம்தான் மனிதனை சாகடிக்கிறது என்பதே உண்மை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்