மீறப்பட்டது மனித உரிமை மட்டுமல்ல: உத்மான் அலீ

செய்தி:>திருப்பதி வனப் பகுதியில் அத்துமீறி செம்மரம் வெட்டிய 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் உத்மான் அலீ கருத்து:

மனித உரிமை மட்டும் மீறப்படவில்லை. சட்டம், நீதியும் கூடவே மீறப்பட்டுள்ளது. கடத்தலில் கூலித்தொழிலார்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே.

இதன் பின்னணியில் அரசியல், ஆளும் கட்சி, அதிகாரவர்க்கம் என்று ஒரு பெரிய கூட்டம் இருக்கலாம். உண்மையான கடத்தல் கும்பலை தப்பவைக்கவே 'என்கௌன்ட்டர்" என்ற சந்தேகமுள்ளது. நம் நாட்டில் இதற்கு பல முன்னுதாரணங்கள் ஏராளமாக உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மற்றவை

6 days ago

மற்றவை

13 days ago

மற்றவை

19 days ago

மற்றவை

28 days ago

மற்றவை

1 month ago

மற்றவை

1 month ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

2 months ago

மற்றவை

3 months ago

மற்றவை

4 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மற்றவை

5 months ago

மேலும்