அரசை விமர்சிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 6 அன்று மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் - டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) திருத்த விதிகள் - 2023’, குடிமக்களுக்கு அரசமைப்பு உறுதிசெய்துள்ள கருத்துச் சுதந்திரத்தையும் தகவல்களைப் பெறும் உரிமையையும் மறுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தப் புதிய விதிகளின்படி, உண்மைத்தன்மையைப் பரிசோதிக்கும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கும். அந்த அமைப்பு சமூக ஊடகங்கள், இணைய ஊடகங்கள், காணொளிகளைப் பதிவேற்றும் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள மத்திய அரசு தொடர்பான பொய்யான அல்லது போலியான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும்படி சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இடைநிலை நிறுவனங்களுக்குத் தெரிவிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE