காவல் நிலைய வன்முறை: களையப்பட வேண்டிய அவலம்!

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்கள், அம்பாசமுத்திரம் சரக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தலைமையிலான காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

மார்ச் 23 அன்று கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர், தங்கள் பற்கள் உடைக்கப்பட்டதாகவும் விதைப்பைகள் நசுக்கப்பட்டதாகவும் காணொளி மூலம் தெரிவித்தது, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிற வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேறு சிலரும் இதேபோல் கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE