உயிரைப் பறிக்கும் தெரு நாய்கள்: தேவை தீவிர நடவடிக்கை!

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையைத் தெரு நாய்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின; தெலங்கானாவில் நான்கு வயது குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகின; சென்னையில் 55 வயது பெண்மணி ஒருவர், தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமர்ந்து சென்றபோது நாய் துரத்தியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

‘நாயால் மனிதர்கள் கடிபடுவது’ செய்தி ஆகாது என்பது இதழியலின் அடிப்படை பாடம்; ஆனால், அதுவே தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு இன்றைக்குப் பிரச்சினை மோசமடைந்திருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்