தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவாக, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறும். இந்த ஆண்டு இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்துக்குப் புதிய பாதை போட்டுக் கொடுத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் (ஜனவரி 16, 17, 18), இந்தக் கண்காட்சி தமிழ்ப் பதிப்புலகுக்குப் பல்வேறு சாத்தியங்களைத் திறந்துவிட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago