நீதிமன்றங்கள் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டாமா?

By செய்திப்பிரிவு

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 537 நீதிபதிகளில், மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 11%, பட்டியல் சமூகத்தினர் 2.8%, பழங்குடிகள் 1.3%, சிறுபான்மையினர் 2.6% என்கிறது அந்தத் தகவல். 20 நீதிபதிகளின் சமூகப் பின்னணி குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய நீதித் துறை சார்பில், சட்டம்-நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளிக்கப்பட்ட விளக்கத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE