வலுவான எதிர்க்கட்சியே ஜனநாயகத்தைப் பலப்படுத்தும்!

By செய்திப்பிரிவு

எந்தவொரு மக்களாட்சி நாட்டிலும் ஆளுங்கட்சியைப் போலவே எதிர்க்கட்சியும் வலுவாக இருந்தால் மட்டுமே அது மக்களாட்சிக்கான உண்மையான அர்த்தத்தை வழங்கும். நாடாளுமன்ற அவைகளில் பெற்றிருக்கும் இடங்களைத் தாண்டி, ஒரு எதிர்க்கட்சி அமைப்புரீதியிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான இந்திய தேசியக் காங்கிரஸின் சரிசெய்யப்பட முடியாத பலவீனங்கள், ஒரு கட்சியின் பலவீனம் என்பதைத் தாண்டி ஜனநாயகத்தின் வலிமையையும் குறையச் செய்துகொண்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்