நாடே விடுதலைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் பெற்ற சுதந்திரம் வெறும் அரசியல் சுதந்திரம் தானா, அது சமூக சமத்துவமாக மலரவில்லையா என்ற கேள்வியை எழுப்பி, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை ராஜஸ்தானில் நடந்துள்ள தலித் சிறுவனின் மரணம் உருவாக்கியிருக்கிறது.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில், சுரானா என்னும் கிராமத்தில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் என்ற பள்ளியில் 9 வயதான 3-ம் வகுப்பு மாணவன் இந்திர குமார், கடந்த ஜூன் 20-ம் தேதியன்று உயர் சாதியினருக்கான தண்ணீர்ப் பானையிலிருந்து குடிநீர் அருந்தியதற்காக ஆசிரியர் ஜெயில் சிங்கால் காதிலும் கண்ணிலும் தாக்கப்பட்டு, அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிக்சை பலனின்றி இறந்துவிட்டான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago