கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றிப் பேசும்போது தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பண்டைய தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகள் குறித்தும் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.
ஆனால், அந்தத் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் சுமந்துகொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த மண்பாண்டங்கள் குறித்தோ, அதற்குக் காரணமாக இருந்த மண்பாண்டத் தொழில் குறித்தோ பேசப்படுவதே இல்லை. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு குயவுத் தொழில் எவ்வளவு செழித்து வளர்ந்திருந்தது என்பதை அகழாய்வுகளின் வழியாக உணர முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago