மத்தியப் பிரதேசத்தில் ஆறு சிவில் பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், “நீதித் துறையில் பணித்திறனை அளவிடுவதற்கான அளவுகோலை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக வைத்திருக்கிறோமா? ஆண்களுக்கும் மாதவிடாய் வந்தால்தான் பெண்களின் நிலையை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருப்பது, பணிச்சூழலில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
புரொபேஷன் காலத்தில் சரியாகப் பணியாற்றத் தவறியதாகக் கூறி, ஆறு சிவில் பெண் நீதிபதிகளைப் பணிநீக்கம் செய்ய, கடந்த 2023 ஜூன் மாதம் மத்தியப் பிரதேச அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், ஆறு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago