தமிழக அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு - மகளிர் நலச் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையால், பணியில் இருக்கும் மருத்துவர்கள் ஓய்வின்றி 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிலநேரம் வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள்கூடத் தொடர்ந்து பணியில் இருக்கும் சூழலும் அமைந்துவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மருத்துவர்களை மட்டுமல்லாமல், சிகிச்சை பெறுவோரையும் பாதிக்கிறது. ஓய்வே இல்லாமல் மருத்துவர்களைப் பணியாற்ற நிர்ப்பந்திப்பது அவர்களது பணி உரிமைகளுக்கு எதிரானது. மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம்தான் பணியாற்ற வேண்டும் என்பது சட்டம். நெருக்கடி நிலையிலோ, தவிர்க்க முடியாத அசாதாரண சூழலிலோ சிலர் கூடுதல் நேரம் பணியாற்ற நேரிடலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago