கனடா விவகாரம்: தேவை தெளிவான ராஜதந்திரம்

By செய்திப்பிரிவு

கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் நிலவிவந்த பிணக்கு தற்போது உச்சம் அடைந்திருக்கிறது. தங்கள் மண்ணில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக இந்தியா மீது கனடாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டியிருக்கின்றன. இதுவரை இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வெளியுறவுத் துறை விவகாரங்களில் இந்தியா இன்னும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது!

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். அதேபோல், அமெரிக்காவில் வசித்துவரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனைப் படுகொலை செய்வதற்கு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் சதிசெய்ததாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துவந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்