நிறுவனம் - தொழிலாளர் இடையேயான உடன்பாடு நிரந்தரமாகட்டும்!

By செய்திப்பிரிவு

ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்துவந்த சென்னை சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடைமுறைகள் இங்கும் செயல்பாட்டுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பையும் இந்த உடன்பாடு ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கின் ஓர் ஆலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் 2007லிருந்து செயல்பட்டுவருகிறது. இதில் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். வரையறுக்கப்பட்டதைவிட அதிக நேரம் வேலை செய்யும் சூழல், குறைந்த ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துச் சில ஆண்டுகளாகவே இங்குள்ள தொழிலாளர்கள் முறையிட்டு வருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்