முதல்வரின் பயணம் முதலீடுகளை அள்ளித் தரட்டும்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 17 நாள் அரசு முறைப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக முதல்வர் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளம் மேலும் மேம்படும் என்னும் நம்பிக்கையும் உருவாகியிருக்கிறது.

இந்திய அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகம் தான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக இருந்துவந்தது. கடந்த நிதியாண்டில் கர்நாடகம், 10.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடுகளைப் பெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE