பட்டிகள் அல்ல பெண்கள் விடுதிகள்!

By செய்திப்பிரிவு

மதுரையில் உள்ள தனியார் மகளிர் விடுதி ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.

பணி நிமித்தமாகவும், போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சிபெறவும் வெளியூர்களுக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் மகளிர் விடுதிகளை நம்பியே இருக்கிறார்கள். அரசு சார்பில் தற்போது ‘தோழி’ விடுதிகள் சில மாவட்டங்களில் செயல்பட்டுவந்தாலும், அவை போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் தனியார் விடுதிகளையே பெண்கள் நம்பியிருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE