இயற்கைப் பேரிடர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காலத்தின் தேவை

By செய்திப்பிரிவு

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில், கன மழை - வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் வேதனையளிக்கின்றன. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளோடு நிவாரணப் பணிகளையும் இரண்டு மாநில அரசுகளும் துரிதப்படுத்தியது காலம் கருதிய செயல்பாடுகள். லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், இதைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இரண்டு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE