ஒடுக்கப்பட்டோருக்கும் கிடைக்கட்டும் சர்வதேசக் கல்வி!

By செய்திப்பிரிவு

சர்வதேசக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை, முனைவர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் பயனடையும் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர், பழங்குடி நலத் துறை சார்பில் கல்விக்குப் பலவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றுள் ‘குவாக்கரெலி சைமண்ட்ஸ்’ (க்யூ.எஸ்) தரவரிசைப் பட்டியலில் முதல் 1,000 இடங்களைப் பெற்ற சர்வதேசக் கல்வி நிறுவனங்களில் முதுநிலை, முனைவர் பட்டம் பயில உதவித்தொகை வழங்கும் திட்டம் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE