விவசாயிகளின் நெடுநாள் கனவை நனவாக்கிய தமிழ்நாடு அரசு!

By செய்திப்பிரிவு

திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளது 67 ஆண்டு காலக் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசிக் குடிநீர்த் திட்டத்தை, ஆகஸ்ட் 17 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். விவசாயத்துக்கும் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய இத்திட்டம் பல தடைகளை மீறி நிறைவேறியிருப்பது, மக்களைப் பெருமகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் மேட்டு நிலத்தில் அமைந்திருப்பதால் வறட்சியை எதிர்கொள்பவை. காவிரியின் துணை ஆறான பவானி, நீலகிரியில் தோன்றி அத்திக்கடவு - பில்லூர் அணை - மேட்டுப்பாளையம் சிறுமுகை - பவானிசாகர் அணைக்கட்டு - கோபி செட்டிபாளையம் எனப் பயணித்து, இறுதியில் பவானி நகர்ப் பகுதியில் காவிரியில் கலக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்