நேரடி நியமனம் ரத்து: வரவேற்கத்தக்க முடிவு!

By செய்திப்பிரிவு

அரசுத் துறைகளின் செயலாளர்கள் பதவிகளுக்கான நேரடி நியமனம் (‘லேட்டரல் என்ட்ரி’) தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டிருந்த விளம்பரத்துக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை ரத்துசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பல்வேறு அரசுத் துறைகளின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பணிகளுக்கான நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ஆகஸ்ட் 18 அன்று பல்வேறு பத்திரிகைகளில் யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இது இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்று காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்