வளர்ச்சித் திட்டங்கள் பழங்குடியினருக்கும் பயனளிக்க வேண்டும்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் கல்வியும் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் அரசுத் திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநிலத் திட்டக் குழு இதைத் தெரிவித்துள்ளது.

கிழக்கு மலைத் தொடரில் அமைந்துள்ள சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த ஆய்வு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கும் பகுதிகளில்கூடப் போக்குவரத்து வசதி இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE