உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு

By செய்திப்பிரிவு

மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடும் தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களால் நாடப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்துவருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டுத் தரவரிசைப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இதன்படி பல்வேறு அளவுகோல்களின் கீழ் உயர் கல்வி நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் தரவரிசைப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிடுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்