பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பட்டியல் சாதிகளுக்குள் இடஒதுக்கீட்டின் மூலம் பலனடையாத சாதியினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மாநில அரசுகளின் முயற்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
2006இல் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் சரிபாதி இடங்களில் வால்மீகி, மஜ்ஹபி சாதியினருக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத்தை பஞ்சாப் அரசு இயற்றியது. 2009இல் தமிழ்நாட்டில் பட்டியல் சாதிகளுக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago