தமிழ்நாட்டில் ஜூலை இரண்டாம் வாரத்தில் மட்டுமே 568 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. 2024 ஜனவரி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை தமிழகத்தில் 5,976 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை மாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் டெங்கு வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழகம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பருவமழைக் காலத்தில் இந்தியா முழுவதுமே டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் கேரளம், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் டெங்குப் பரவல் தீவிரமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago