சாதி வேறுபாடுகள் அற்ற சமயம் என்பதைக் குறிக்கோளாகக் கொண்ட குன்றக்குடி அடிகளாரின் (தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரியார்) பிறந்த நாள் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. ஆன்மிகத்துக்கும் சமூகத்துக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்த அடிகளாரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்தவர் குன்றக்குடி அடிகளார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து அந்த ஆதீனம் பல ஆக்கபூர்வச் செயல்பாடுகளுக்காகத் தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்