பிரிட்டன் தேர்தல்: மாற்றத்துக்கான தீர்ப்பு

By செய்திப்பிரிவு

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றிருப்பதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டார்மர் பிரதமர் ஆகியிருக்கிறார். 2022 அக்டோபரில் பிரிட்டனின் முதல் ஆசிய வம்சாவளிப் பிரதமராகப் பதவியேற்ற ரிஷி சுனக், 2025 ஜனவரி வரை ஆட்சியில் தொடரலாம் என்கிற நிலையில் தேர்தலை முன்கூட்டி நடத்துவதாக அறிவித்தார்.

அதன்படி 2024 ஜூலை 4 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களில் 412ஐத் தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது. சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்