புதிய குற்றவியல் சட்டங்கள்: அனைவருக்கும் நீதி கிடைக்கட்டும்!

By செய்திப்பிரிவு

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்தப் புதிய சட்டங்கள் 2023 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு பாஜக எம்பி பிரிஜ் பூஷண் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவின் விவாதத்துக்கு விடப்பட்டன. இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். குழு பரிந்துரைத்த சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தச் சட்டங்கள் 2023 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE