நில மோசடி தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், பிணையில் விடுதலையாகியிருப்பது, ஜார்க்கண்ட் அரசியலில் புதிய திருப்பங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பட்காய் என்கிற பகுதியில் உள்ள 8.86 ஏக்கர் நிலத்தைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. அவர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்