கோடையை ஒட்டித் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை இன்னும் குறையவில்லை. இதனால் டெல்லி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பாக நிகழ்ந்துவரும் அரசியல் மோதல்களும் அயர்ச்சி அளிக்கின்றன.
டெல்லியின் குடிநீர்த் தேவையில் 40% ஹரியாணா மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரால் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், டெல்லியில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், தண்ணீர் தர இயலாது என்கிற நிலைப்பாட்டை ஹரியாணா அரசு தொடர்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago