பதினெட்டாவது மக்களவையின் தலைவர், தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் புதிய மக்களவையானது, ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுடன் தொடங்கியிருக்கிறது.
மக்களவைத் தலைவரைக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடனும் போட்டியின்றியும் தேர்ந்தெடுப்பது ஒரு மரபாகவே பின்பற்றப்பட்டுவருகிறது. மக்களவைத் தலைவர் என்பது அவையை நடத்தும் பதவி மட்டும் அல்ல; அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்தி, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையே பாலமாகச் செயல்பட வேண்டிய பொறுப்புமிக்க பதவியும்கூட.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்