வள்ளுவர் சொன்னதை மறக்க வேண்டாம்!

By செய்திப்பிரிவு

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது. இரண்டு கூட்டணிகளுக்கும் கெளரவமான எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்கியிருப்பதன் மூலம், இந்தியாவின் பிரம்மாண்டமான ஜனநாயகம் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறது.

ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்கள் பாஜகவுக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் நல்ல முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தினீர்களோ, அந்தச் செயல்பாடுகள் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக நடந்தேறி முழுமையாக முற்றுப் பெறுவதற்காகவே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE