அச்சுறுத்தும் வெப்ப மரணங்கள்: முற்றுப்புள்ளி எப்போது?

By செய்திப்பிரிவு

அதீத வெப்பநிலை, வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக வட இந்திய மாநிலங்களில் பலர் உயிரிழந்துவருவது வேதனைக்குரியது. இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மழை பெய்ததால் சில நாள்களுக்கு நிவாரணம் கிடைத்தது. மீண்டும் முன்பைவிட அதிகமாக வெயில் கொளுத்திவருகிறது. ஆனால், வட இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்