தொழில் துறையில் சமூக நீதி: நம்பிக்கையளிக்கும் தமிழ்நாடு!

By செய்திப்பிரிவு

தொழில் துறையில் பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடி மக்களின் பங்களிப்பு பெரும்பாலும் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரியதாகவே இருந்துவந்த சூழலில், தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் திட்டம் நம்பிக்கையளிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலீட்டைத் திரட்டுவது, வங்கியில் கடன் பெறுவது என ஆரம்பக் கட்டத்திலேயே அம்மக்களின் முயற்சி முடிவுக்கு வருவது வழக்கமாக இருந்துவந்த நிலையில், 2023 டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளன்று, அவரது பெயரிலேயே தமிழ்நாடு அரசு தொடங்கிய தொழில் முன்னோடிகள் திட்டம் இந்த மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE