கேலிக்குள்ளாகும் ஜனநாயகம்!

By செய்திப்பிரிவு

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் நிகழ்ந்துவரும் சம்பவங்கள் மிகுந்த சோர்வளிக்கின்றன. குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு தொழில்நுட்பக் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பிற வேட்பாளர்களும் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுவிட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பம், கடைசி நேரத்தில் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்று, பாஜகவில் இணைந்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்