ஞெகிழி ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஐநா சுற்றுச்சூழல் அவை (UNEA) 2022இல் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, ஞெகிழி மாசுபாடு குறித்த பன்னாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு (INCPP) உருவாக்கப்பட்டது.
ஞெகிழி ஒழிப்பு சார்ந்து 2022 மார்ச் மாதம் தொடங்கி, பல சுற்றுகளாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், 2024இன் இறுதியில் தென் கொரியாவில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில், சர்வதேச உடன்படிக்கையில் 192 உறுப்பு நாடுகள் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்