நிதிப் பகிர்வு: அரசுகளுக்கு இடையிலான போட்டி அல்ல

By செய்திப்பிரிவு

நிதிப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது கவனத்துக்குரியது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகத் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் குரல் எழுப்பிவரும் நிலையில், இந்த அறிவுறுத்தல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கர்நாடகத்தில், 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023 ஜூன் மாத மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இதனால் சம்பா சாகுபடிக் காலத்தில் பெரும்பாலான வருவாய் வட்டங்கள் வறட்சியில் பாதிக்கப்பட்டதாக அம்மாநில அரசு கூறியது. இதற்கான வறட்சி நிவாரண நிதியாக ரூ.18,171 கோடியைத் தேசியப் பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கையும் விடுத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE